திருச்சியில் பரபரப்பு!! எம்ஜிஆரின் சிலையை உடைத்த மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை!! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் ரெட்டிமாங்குடி ஊராட்சியில் அமைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதலமைச்சரும் அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆரின் உருவ சிலை நேற்று இரவு மர்ம நபர்களால் உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நள்ளிரவில் எம்ஜிஆரின் சிலை உடைக்கப்பட்டது குறித்து காலையில் தகவல் அறிந்த அதிமுகவினர் அப்பகுதியில் குவிந்ததால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. எம்ஜிஆரின் சிலை உடைக்கப்பட்டது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்த சிசிடிவி காட்சி பதிவுகள் அடிப்படையில்  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MGR statue was broken in Trichy


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->