இது ‘ஜனநாயகப் படுகொலை’ - முகக்கவசம் அணிந்து நாடாளுமன்றம் எம்.பி.,க்கள்.! - Seithipunal
Seithipunal



திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 19 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘ஜனநாயகப் படுகொலை’ என்று, அச்சிடப்பட்ட முகக்கவசம் அணிந்து பிற எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றம் வந்தனர்.

நேற்று மாநிலங்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்டதற்காக திமுக எம்.பி.க்கள் 6 பேர் உள்பட, 19 பேரும், மக்களவையில் 4 காங்கிரஸ் எம்.பி.க்களும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இதற்க்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில், இது ‘ஜனநாயகப் படுகொலை’ என்று முகக்கவசம் அணிந்து எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் இன்று நாடாளுமன்றம் வந்துள்ளனர்.

எம்.பி.க்கள் இடைநீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிற திமுக, உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி,க்கள் ‘ஜனநாயகப் படுகொலை’ என அச்சிடப்பட்ட கருப்பு நிற முகக்கவசம் அணிந்து நாடாளுமன்ற கூட்டத்திற்கு வருகை தந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

dmk MPs suspend issue july


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->