பிரசாரத்திற்கு நாள் குறித்த ஜெகன்மோகன் ரெட்டி: நவீன வசதிகளுடன் தயாராகும் வாகனம்.! - Seithipunal
Seithipunal


ஆந்திரா மாநிலத்தில் பாராளுமன்றத் தேர்தலுடன் சட்டசபை தேர்தல் வருகின்ற மே மாதம் 13ஆம் தேதி நடைபெற உள்ளது. 

இந்த தேர்தலில் ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட உள்ளது. இதற்காக முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி பிரசாதத்திற்காக நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. 

இந்த பேருந்தில் மாநிலம் முழுவதும் 21 நாட்கள் யாத்திரையாக சென்று ஜெகன்மோகன் ரெட்டி தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.

இந்த பயணத்தில் காலை நேரத்தில் பொதுமக்கள் மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தவும், மாலை மற்றும் இரவு நேரங்களில் பொதுக் கூட்டத்திற்கு கூட்டத்தில் கலந்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CM Jagan Mohan reddy yatra issue


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->