மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.! - Seithipunal
Seithipunal


மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை சற்றுமுன் எழுதியுள்ளார்.

புயல் போன்ற 'ரெட் அலர்ட்' சூழ்நிலைகளை துரிதமாக முன்கூட்டியே தெரிவிக்கும் வகையில் ஆய்வு மையத்தை மேம்படுத்த வேண்டும் என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

முதல்வரின் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, "சென்னை வானிலை ஆய்வு மையத்தால், பெருமழை குறித்த அறிவிப்புகளை உரிய நேரத்தில் வழங்க முடியாத நிலை உள்ளது.

மழை குறித்து உரிய நேரத்தில் சரியாக கணக்கிட்டு எச்சரிக்கை அளிக்க போதுமான திறன் குறைபாடாக உள்ளது. 

சென்னை வானிலை ஆய்வு மைய செயல்பாடுகளை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai RedAlert Amitshah CmStalin


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->