#BigBreaking || சென்னை வாசிகளுக்கு மிக முக்கிய ஊரடங்கு தளர்வு அறிவிப்பு சற்றுமுன் வெளியானது.! - Seithipunal
Seithipunal


கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், சென்னையில் உள்ள மெரினா கடற்கரை உள்ளிட்ட கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல பிப்ரவரி 1 முதல் அனுமதி வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி சற்றுமுன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர், காசிமேடு உள்ளிட்ட கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்வதற்கு பிப்ரவரி 1 முதல் அனுமதி வழங்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai People allow in beach


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->