ஊழல் கிடங்காக மாறிவரும் பாஜக..அகிலேஷ் யாதவ் பரபரப்பு பேட்டி.!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்தியாவில் தேர்தல் கணம் சூடு பிடித்து உள்ளது.

அந்த வகையில் சமாஜ்வாஜி கட்சியின் தலைவா அகிலேஷ் யாதவ்  உத்தரபிரதேசம்  காசியாபாத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அதன் பின்னால் செய்தியாளர்களை சந்தித்த அகிலேஷ் யாதவ்  பேசுகையில், பாஜக மீதும் மோடி மீதும் மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டனர். பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். உயர்வாதிகளே கற்சிலை சேர்ப்பது மட்டுமில்லாமல் ஊழல் செய்த பணத்தையும் பாஜக வைத்துக் கொள்கிறது என்று குற்றம் சாட்டினார். ஊழல் கிடங்காக பாஜக செயல்படுகிறது என்று பேசினால் சமாஜ்வாஜ் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bjp corruption factory Akhilesh Yadav speech


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->