யாருக்கு.. எத்தனை சீட்? திமுக - காங்கிரஸ் இடையே ஜன.28ல் பேச்சுவார்த்தை.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் இன்று முதல் தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகள் சந்திப்பு  கூட்டம் நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக நிர்வாகிகள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறுகிறது. முதல்கட்டமாக இன்று கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மாவட்ட திமுக நிர்வாகிகள் சந்திப்பு  கூட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில் வரும் ஜனவரி 28ஆம் தேதி திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக முதல் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள டி.ஆர் பாலு தலைமையிலான தொகுதி பங்கீட்டு குழுவினர் காங்கிரஸ் கமிட்டியின் குழுவுடன் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்துகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

alliance talk DMK and Congress regarding loksabha election will be held on jan28


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->