#BigBreaking | அதிமுக பொதுக்குழு வழக்கில் திடீர்திருப்பம் - சற்றுமுன் உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு, நாளை விசாரணை செய்யப்படும் என்று, சென்னை உயர்நீதிமன்றம் சற்று முன்பு அறிவித்துள்ளது.

மேலும், எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த கூடுதல் மனுவை விசாரணைக்கு பட்டியில் இட, பதிவுத்துறைக்கு நீதிபதி துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

எடப்பாடி பழனிசாமியின் கூடுதல் மனுவும், மேல்முறையீட்டு மனுவோடு சேர்த்து நாளை விசாரணைக்கப்படும் என்று, உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அந்த உத்தரவில் தெரிவித்துள்ளது.

வைரமுத்து வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்தும், எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு தாக்கல் செய்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து இந்த உத்தரவு தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

admk general committee case ops vs eps aug 22


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->