நம்ப முடியாத உண்மை..! பசி எடுத்தால் தன் குட்டிகளையே சாப்பிடும் விலங்குகள்..!!! - Seithipunal
Seithipunal


சில நம்பமுடியாத விலங்குகள் தங்களுக்குப்  பிறந்த குட்டியை தாயே தின்னும் கொடூர குணம் கொண்டது. அதில் சிலவற்றை காணலாம்.

கரடி: 
காட்டில் வாழும் பெரிய உருவம் கொண்ட கரடி. உணவுக்காகவே சில சமயம் குட்டிகளைச் சாப்பிடும்.
சிங்கம்:
குழு கட்டுப்பாடு கையால முடியாத சமயங்களில் குட்டியை விலக்கி வைக்கும்.


பூனை :
அழுக்கான சுற்றுப்புற சூழ்நிலையில் குட்டிகளை சாப்பிடும் பழக்கம் கொண்டது.
நரி:
ஆபத்தான சூழ்நிலைகளில் குட்டிகளை தானாகவே தின்றுவிடும்.

பன்றி:
கூடுதலான குட்டிகளைத் தாங்க முடியாத போது சிலவற்றை உணவாக்கும்.
எலி :
மன அழுத்தம்,தாகம் அல்லது பாதுகாப்பு உணர்வால் குட்டிகளைத் தின்றுவிடும்.
மீன் வகைகள்:
குறிப்பாக சில வகை மீன்கள் தங்களது செல்வாக்கைப் பாதுகாக்க குட்டிகளைச் சாப்பிடும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Animals that eat own baby when they hungry


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->