சூன்ய முத்திரை செய்தால் என்ன பலன் கிடைக்கும்..!
Sunya muthra
சிலருக்கு காது வலி ஏற்படும். குளிக்கும் போது நீர் புகுதல், சளி அதிகமாக இருந்தல் உடல் சூடு அதிகமாதல் போன்றவற்றால் காதுவலி ஏற்படும். காதுவலி இருப்பவர்கள் சூன்ய முத்திரை உதவும். இதனை எப்படி செய்வது என பார்போம்
சூன்ய முத்திரை:
தரையில் பத்மாசன முறையில் அமர்ந்து கொள்ளுங்கள். கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி அமரவும். முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும். மூச்சு பயிற்சி மேற்கொள்ளவும். நடுவிரலை கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டைவிரலால் இலேசாக அழுத்தம் கொடுக்கவும். மீதி விரல்கள் தரையை நோக்கி இருக்க வேண்டும்.
இந்த முத்திரையை மூன்று வேளைகளிலும் ஐந்து நிமிடங்கள் வரை செய்து வர வேண்டும். இந்த முத்திரை செய்து வர காதில் உள்ள நரம்புகள் பலப்படும்.
முத்திரை செய்யும் போது கவனம் சிதறாமல் இருக்க வேண்டும். கவனம் கைவிரல்களில் இருக்க வேண்டும். முத்திரை பயிற்சி செய்யும் போது