மழைக்காலம் வந்துவிட்டது, தொண்டைக்கு இதமான சுக்குமல்லி காப்பி செய்து கொடுங்கள்..! - Seithipunal
Seithipunal


மழைக்காலத்தில் இருமல், சளி பிரச்சனை இருக்கும். அந்த நேரகளில் தொண்டைக்கு இதமாக ஏதாவது குடித்தால் இதமாக இருக்கும் என தோன்றும் அவர்களுக்காக சூப்பரான சுக்கி மல்லி காபி செய்து குடிக்கலாம்.

தேவையானவை:

மல்லி விதை (தனியா)- 2 டேபிள்ஸ்பூன்,
 மிளகு, காபிதூள்,
 சீரகம், ஓமம் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
,சுக்கு - ஒரு துண்டு
 கருப்பட்டி - தேவையான அளவு, 
துளசி - கைப்பிடி.

செய்முறை :

மல்லி, சீரகம், ஓமம், சுக்கு ஆகியவற்றை வெறும் கடாயில் இளம் சிவப்பாக வறுத்துப் பொடி செய்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து கொள்ளவும். வறுத்து பொடித்து வைத்த பொடி ஒரு ஸ்பூன், கருப்பட்டியும் சேர்த்து, 5 நிமிடங்கள் கொதித்த பிறகு கொஞ்சம் துளசியும் இறக்கி வடிக்கட்டி அருந்தலாம். உங்களுக்கு தேவையெனில் பால் சேர்த்து கொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sukku malli Coffee Recipe


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->