மகன் இறந்ததால் மருமகளுக்கு 2வது திருமணம் செய்து வைத்த மாமனார்.!
Women get 2nd married for husband death in odisha
மகன் இறந்ததால் மருமகளுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்த மாமனாரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் முன்னாள் எம்எல்ஏ நவீன் நந்தா. இவருக்கு சம்பீத் என்ற மகன் இருந்துள்ளார். இந்த நிலையில் சந்தித்த திருமணமான சில நாட்களிலேயே சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து வீட்டில் இருந்த மருமகளுக்கு மறுமணம் செய்து வைக்க மாமனார் நவீன் நந்தா முடிவு செய்துள்ளார். அந்த வகையில் தனது மருமகளுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்துள்ளார்.
இதனையடுத்து நவீன் நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் எங்களது வீட்டிற்கு மருமகளாக வந்து தற்போது மகளாக போகிறார் என பதிவிட்டுள்ளார். தற்போது இவருடைய இந்த செயலுக்கு பலரும் பாராட்டி வருகின்றனர்.
English Summary
Women get 2nd married for husband death in odisha