மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை..கேரளா நீதிமன்றம் உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


கேரள மாநில செய்த பெண் ஒருவர் 2009ம் ஆண்டு பெற்றோர்கள் தனது சீதனமாக கொடுத்த பொருள்களை கணவர் எடுத்துக் கொண்டார். அதனை வாங்கித் தருமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வழக்கு நேற்று மறுவிசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த தீர்ப்பு, மனைவி சீதனமாக கொண்டு வரும் சொத்து கணவரின் சொத்தாக மாறாது. மனைவியின் சீதனத்தில் கணவருக்கு எந்த உரிமையும் இல்லை என்று தீர்ப்பளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Wife property after marriage not husband property


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->