என்ன கொடூரம்? தேனிலவுக்கு கூட்டிட்டு போய் கணவனை...? - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த 29 வயது ராஜா ரகுவன்ஷி மற்றும் அவரது மனைவி சோனம் இருவரும் மேகலாயாவுக்கு தேனிலவுக்காக சென்றுள்ளனர்.

இந்த நிலையில், மே 23ம் தேதி முதல் இருவரையும் காணவில்லை என அவர்களது குடும்பத்தினர் காவலர்களிடம் புகார் அளித்தனர்.இதன் நடுவே, ராஜா ரகுவன்சியின் சடலம் ஜூன் 2ம் தேதி , வெய்சாவ்டோங் நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள ஒரு பள்ளத்தாக்கில் கண்டெடுக்கப்பட்டது.

இதையடுத்து, மனைவி சோனம் உத்தரப்பிரதேசத்தில் காவலர்களிடம் சரணடைந்தார்.இதில் தேனிலவு சென்ற இடத்தில் கணவரை கூலிப்படை வைத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

மேலும் இந்த கொலையில் ஈடுபட்ட மேலும் 3 பேரை காவலர்கள் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

wife murder husband in a honeymoon trip


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->