கணவனின் கண்முன்னே மனைவிக்கு நேர்ந்த கொடூரம்..! - Seithipunal
Seithipunal


கணவனை மரத்தில் கட்டி வைத்து மனைவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில்  உள்ள தம்பதி இரவில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். திருமணத்திற்கு சென்று விட்டு திரும்பிய கும்பல்  ஒன்று அவர்களை வழிமறித்தது. அந்த கும்பல் கணவனை தாக்கி  மரத்தில் கட்டி வைத்தனர்.

பின்னர், கணவன் கண்முன்னே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்த சம்பவம் குறித்து அவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.  புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சிறுவர்கள் உள்ளிட்ட மூவரை கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Wife Gang Raped Front Of Her husband


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->