பாஜகவில் இணைந்த திரிணமூல் காங்கிரசின் முன்னாள் தலைவர்.! - Seithipunal
Seithipunal


நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சில கட்சி தலைவர்கள் பிற கட்சிகளில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், மேற்கு வங்கம் மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரசின் முன்னாள் தலைவராக இருந்த தபஸ் பாஜகவில் இணைந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திரிணமூல் காங்கிரசுக்கு எதிராகவும், ஊழலுக்கு எதிராகவும் போராடவே பாஜகவில் இணைத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

இவரது வீட்டில், கடந்த ஜனவரி மாதம் அமலாக்கத்துறை சோதனை நடத்திய போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைமை தனக்கு ஆதரவாக இல்லை என்று குற்றம் சாட்டி கட்சியில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

trinamul congress formar leader tapas join bjp


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->