நீட் தேர்வு எழுத வயது உச்சவரம்பு இல்லை - தேசிய மருத்துவ ஆணையம் தகவல்..! - Seithipunal
Seithipunal


நீட் தேர்வு எழுத வயது உச்சவரம்பு இல்லை என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. 

தேசிய அளவிலான பொது மருத்துவம் பல் மருத்துவம் ஆகிய படிப்பில் சேர்வதற்காக நீட் எனப்படும் தேசிய தகுதி தேர்வு கடந்த 2019ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. ஒரு மாணவர் மூன்று முறை மட்டுமே நீட் தேர்வு எழுத முடியும் என்பது குறிப்பிடதக்கது.

தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இளநிலை மருத்துவபடிப்புகளுக்கா , நீட் தேர்வுக்கு வயது உச்சவரம்பு என்று எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது. மேலும், எதிர்வரும் நீட் தேர்வுக்கான அறிவிப்பாணையை அதற்கேற்ற வகையில் வெளியிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The National Medical Council has stated that there is no age limit to write the NEED exam


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->