மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு! 13 ஆண்டுகளாக வழக்கியில் அதிரடி! - Seithipunal
Seithipunal


சாலை பாதுகாப்பு விதிகளை வலுப்படுத்த வேண்டும் எனக் கோரி, கோவையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் 2012ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

கடந்த 13 ஆண்டுகளாக இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சாலை விபத்துகளைத் தடுக்க புதிய பாதுகாப்பு விதிகளை உருவாக்கி, அதனை 6 மாதங்களுக்குள் நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

13 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கில் இறுதியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Road Accidents Supreme Court State Governments 


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->