ஆட்டோவில் இருந்து தவறி சாலையில் விழுந்த குழந்தை.. தனது உயிரையும் பொருட்படுத்தாமல் மீட்ட காவலர்.!! - Seithipunal
Seithipunal


உத்தரகாண்ட் மாநிலம் காசிப்பூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில், வாகன போக்குவரத்தை ரோந்து பிரிவு காவலர் சுந்தர் ஷர்மா சரி செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஆட்டோ ஒன்று சாலையில் திரும்பும்போது தாயின் மடியில் இருந்த குழந்தை திடீரென தவறி கீழே விழுந்தது. 

இதனை கண்ட போக்குவரத்து காவலர் சுந்தர்,  எதிரே வந்த பேருந்தை விரைந்து சென்று நிறுத்தினர். பின்னர், அந்த குழந்தையை பத்திரமாக மீட்டார். 

இதனால் குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டது. இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பிறவி வருகிறது. தனது உயிரையும் பொருட்படுத்தாமல் குழந்தையை காப்பாற்றிய காவலர் சுந்தர் ஷர்மா விற்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police man rescuing a child who fell on the road


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->