டெல்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை.!! - Seithipunal
Seithipunal


டெல்லியில் உள்ள தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நாட்டின் சுதந்திரத்திற்காக அகிம்சை வழியில் போராடியவர தேசத்தந்தை மகாத்மா காந்தி. இவருடைய பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். அந்த வகையில், மகாத்மா காந்தியின் 156-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. 

இதை முன்னிட்டு மகாத்மா காந்தியின் நினைவிடங்களில் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைநகர் டெல்லியில் ராஜ்கோட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து பா.ஜ.க. தலைவர்களும் மரியாதை செலுத்தினர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

pm modi respect mahathma gandhi memorable place in delhi


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->