உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


வங்கக் கடலின் தெற்கு அந்தமான் பகுதியில் வருகின்ற மே 6ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆனது மே 6-ஆம் தேதிக்கு பிறகு தீவிரம் அடையும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ஆனால், தமிழகத்தில் தற்போது 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், மேலும் அடுத்த 3 நாட்களுக்கு வெயில் வாட்டி வதைக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New barometric depression is developing


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->