உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


வங்கக் கடலின் தெற்கு அந்தமான் பகுதியில் வருகின்ற மே 6ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆனது மே 6-ஆம் தேதிக்கு பிறகு தீவிரம் அடையும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ஆனால், தமிழகத்தில் தற்போது 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், மேலும் அடுத்த 3 நாட்களுக்கு வெயில் வாட்டி வதைக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

New barometric depression is developing


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->