மனைவியை கொலை செய்து உடலுறவு கொண்ட சைக்கோ கணவன்.! - Seithipunal
Seithipunal


மனைவியை கொலை செய்து உடலுறவு கொண்ட பின்னர் வீட்டின் அருகிலேயே புதைத்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரளா மாநிலம் காலடி பகுதியை சேர்ந்தவர் மகேஷ் வயது 35 இவர் மூன்றாவது அக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் தனது மனைவியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அப்போது போலீசாருக்கு மகேஷ் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து மகேஷிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

இதில் மகேஷ் தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் மனைவி ரத்தினவள்ளிக்கு சேலத்தை சேர்ந்த முத்து என்பவருடன் தொடர்பு இருந்ததால் திருமண உறவை முறித்துக் கொள்ள திட்டமிட்டுள்ளார்

இதனால் ஆத்திரமடைந்த மகேஷ் தனது மனைவி ரத்தினவள்ளியை கொலை செய்து உடலுறவு கொண்டு அதன் பின்னர் உடலை வீட்டிற்கு அருகிலேயே புதைத்துள்ளார். இதனையடுத்து உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் கணவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Husband killed wife in kerala


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->