வீடுகளைத் தேடி வரும் மளிகை பொருட்கள் - ஸ்கை ஏர் நிறுவனம் அதிரடி.! - Seithipunal
Seithipunal


வீடுகளைத் தேடி வரும் மளிகை பொருட்கள் - ஸ்கை ஏர் நிறுவனம் அதிரடி.!

மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் ஸ்கை ஏர் நிறுவனம் ட்ரோன் சேவையை தொடங்க உள்ளது. இந்த சேவையை பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து உள்ளனர்.

முதல்கட்டமாக நியூ டவுன் பகுதியில் பொருட்களை ட்ரோன்கள் மூலமாக விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக ஸ்கை ஏர் நிறுவன துணைத் தலைவர் இஷான் குல்லார் தெரிவித்துள்ளார்.

அதன் படி, கொல்கத்தாவின் நியூ டவுன் பகுதியில் உள்ள வீடுகளுக்கு ட்ரோன்கள் மூலம் மளிகை பொருட்கள், மருந்து பொருட்களை ட்ரோன்கள் மூலம் விநியோகம் செய்ய ஸ்கை ஏர் நிறுவனம் உள்ளூர் நிர்வாகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. 

இதேபோல் டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஸ்கை ஏர் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ட்ரோன்கள் மூலம் வீடுகளுக்கு நேரடியாக பொருட்களை விநியோகம் செய்யும் பணியை மேற்கொண்டு வருவைத்து குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

groceries and medicines delivery to home by drone in culcutta


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->