அந்தமான் நிக்கோபார் தீவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்.. அச்சத்தில் பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


அந்தமான் நிகோபர் தீவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

அந்தமான் நிகோபர் தீவின் போர்ட்பிளேயரின் தென்கிழக்கே இன்று அதிகாலை 2.29 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. 

இது ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகி உள்ளதாக மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழுள்ள தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருளிழப்புகள் மற்றும் உயிரிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Earthquake in Andaman Islands 4.3 rictor measurement


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->