அந்தமான் நிக்கோபார் தீவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்.. அச்சத்தில் பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


அந்தமான் நிகோபர் தீவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

அந்தமான் நிகோபர் தீவின் போர்ட்பிளேயரின் தென்கிழக்கே இன்று அதிகாலை 2.29 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. 

இது ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகி உள்ளதாக மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழுள்ள தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருளிழப்புகள் மற்றும் உயிரிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Earthquake in Andaman Islands 4.3 rictor measurement


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->