நேற்றை விட இன்று அதிகரித்த கொரோனா., வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்.! - Seithipunal
Seithipunal


கொரோனாவின் இரண்டாவது அலை உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சில நாடுகளில் கொரோனாவின் மூன்றாவது அலையும் தொடங்கிவிட்டது. 

உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரசால் 190,795,497 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த வைரசால் 4,099,102 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இதுவரை 173,849,012 பேர் குணமடைந்துள்ளனர்.  

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 3,11,06,065 பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 41,157 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த  24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 518 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,13,609 ஆக உயர்ந்துள்ளது. தற்போது சிகிட்சையில் உள்ளவர்கள் 4,22,660 பேர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 3,02,69,796 ஆகி உள்ளது. கொரோனாவால் நேற்றை விட இன்று 3000 பேர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

corona update in india july 18


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->