நீச்சல் உடையில் புகைப்படம் வெளியிட்ட கல்லூரி பேராசிரியை.. கல்லூரி நிர்வாகத்தின் அதிரடி நோட்டீஸ்.! - Seithipunal
Seithipunal


நீச்சல் உடையுடன் புகைப்படம் வெளியிட்ட பேராசிரியை ஒருவருக்கு கல்லூரி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனிதர்களாக பிறந்த ஆண், பெண் இருவருமே வெவ்வேறு விதமான தொழிலை செய்தாலும் கூட சிலருக்கு தாங்கள் செய்யும் தொழில் அந்தரங்க வாழ்விற்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்துவது வழக்கம். 

அந்த வகையில் கொல்கத்தா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பேராசிரியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுறுசுறுப்பாக இயங்க கூடியவர். இவர் வெவ்வேறு இடங்களுக்கு செல்லும் போதும் அந்த புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்வது வழக்கம்.

இந்த நிலையில், சமீபத்தில் இவர் நீச்சலுடையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்த கல்லூரி நிர்வாகம் கல்லூரிக்கு அவப்பெயரை ஏற்படுத்தி விட்டதாக கூறி அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அந்த நோட்டீஸில், கல்லூரி பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்ட கல்லூரி பேராசிரியை இழப்பீடாக ₹.99 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

College lecture fined From college management in Kolkata


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->