பரபரப்புக்கு மத்தியில் பீகார் ஆளுநரை சந்திக்கும் முதல் மந்திரி நிதிஷ்குமார்? - Seithipunal
Seithipunal


பீகார் முதல் மந்திரியாக நிதீஷ் குமார் மற்றும் துணை முதல்வர் மந்திரியாக லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ் செயல்பட்டு வருகின்றனர். 

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியை ஒருங்கிணைக்கும் பணியில் நிதிஷ்குமார் ஈடுபட்டுள்ளார். ஆனால் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சிகளுடன் நிதீஷ் குமாருக்கு முரண்பாடாக செயல்பட்டுள்ளது. 

இதனால் இந்தியா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலகுவதாக தகவல் வெளியானது. அதேபோல் மாநிலத்திலும் ராஷ்டிரீய ஜனதா தளத்துடன் உள்ள கூட்டணியில் இருந்து விலகி பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

இதற்காக நிதிஷ்குமார் முதல் மந்திரி பதவி இன்று ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் பீகார் மாநில ஆளுநரை முதல் மந்திரி நிதிஷ்குமார் என்று சந்திக்க காலை நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bihar chief minister meet Nitishkumar


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->