ஆந்திராவில் விபத்து! கிணற்றில் கார் மூழ்கி 3 பேர் மரணம்...! - Seithipunal
Seithipunal


ஆந்திர பிரதேசம் மாநிலம் அன்னமைய்யா பீலேரு அடுத்த பாலாமுவாரி பள்ளி அருகே இன்று அதிகாலை, கார் ஒன்று வேகமாக வந்து கொண்டு இருந்தது.அந்நேரம், கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கிணற்றில் பாய்ந்தது விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில்,காரிலிருந்த 3 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்தச் சம்பவத்தைக் கண்ட அப்பகுதி மக்கள் இதுத்தொடர்பாக காவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

சற்றும் தாமதிக்காமல் காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து காரை மீட்டு அதிலிருந்த 3 பேரின் உடல்களை பிரேத  பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து காவலர்கள் வழக்குப் பதிவு செய்து மேற்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Accident Andhra Pradesh 3 people die after car sinks well


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->