காஷ்மீர்: பாதுகாப்பு படையினரால் 5 தீவிரவாதிகள் சுட்டு கொலை..! - Seithipunal
Seithipunal


காஷ்மீரில் பாதுக்காப்பு படையினரால் 5 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

காஷ்மீரில் புட்காம் மற்றும் புல்வாமா மாவட்டங்களில்  பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புபடையினருக்கு தகவல் கிடைத்தது.இதனை அடுத்து, அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டனர்.

அப்போது அந்த பகுதியில் பதுங்கியிருந்த  ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் தளபதி ஜாகித் வானி, பாகிஸ்தானை சேர்ந்த ஒரு பயங்கரவாதி உட்பட 5  பேரை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர்.

இது குறித்து காஷ்மீர் ஐஜி விஜய் குமார்  தெரிவிக்கையில், ஜெய்ஷ் இ முகமத் கமாண்டர் பயங்கரவாதி ஜாஹித் வானி முக்கியமானவர் அவர் பாதுகாப்பு படையினரால் சுட்டுகொல்லப்பட்டது பாதுக்காப்பு படையினருக்கு கிடைத்த வெற்றி என தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 militants shot dead by security forces


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->