10 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 12 வயது சிறுவர்கள்.! - Seithipunal
Seithipunal


10 வயது சிறுமியை 12 வயது சிறுவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திர பிரதேச மாநிலம் சாம்பல் மாவட்டம் ஜூன்வாய் கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 12 வயது இரண்டு சிறுவர்கள் சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.

இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை நடந்துள்ள நிலையில் இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சிறுவர்களை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

12 years old boys sexual Harrasment to 10 year old girl


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->