அடிக்கும்.. வெயில்.. பெருகும் அம்மை நோய்.. பாதுகாத்துக் கொள்வது எப்படி.?!  - Seithipunal
Seithipunal


பொதுவாகவே கோடை காலம் தொடங்கி விட்டாலே, அதிக உஷ்ணம் வெயில் தாக்கத்தால், கட்டிகள் அம்மை நோய்கள், போன்றவை ஏற்படும்.

அம்மை நோயின் பல வகைகள் இருக்கின்றன. அதில் முக்கியமானது, சிக்கன் பாக்ஸ் (பெரியம்மை).

இது ஒரு வீட்டில் ஒருவருக்கு வந்துவிட்டால், தொற்றுநோய் போல் மற்றவர்களுக்கும் பரவி விடும். அதனால் பாதுகாப்பாக இருப்பது நல்லது.

வெயில் காலங்களில் நீர் சத்து குறைபாடு அதிகம் ஏற்படும். இதனால், உஷ்ணம் அதிகமாகி இதுபோன்ற நோய்கள் ஏற்படும்.

அதற்கு கோடை காலத்தில் நீர்ச்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. மற்றும் பழங்கள் ஜூஸ் போன்றவை அருந்துவது நல்லது. 

காய்கறிகளில் முட்டைகோஸ், பீட்ரூட், கேரட், முள்ளங்கி, வெள்ளரிக்காய், எலுமிச்சம் பழம், போன்றவையும், பழங்களில் தர்பூசணி, ஆரஞ்ச், திராட்சை, கிர்ணி பழம் போன்ற நீர்ச்சத்து நிறைந்துள்ள பழங்களை அருந்துவது நல்லது. 

ஒரு நாளைக்கு இரண்டு வேலையாவது குளிக்க வேண்டும். அடிக்கடி தண்ணீர் அருந்துவது நல்லது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Summer chicken pox solution in tamil


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->