சோம்பலை முறிக்கும் சோம்பு தண்ணீர்.!! - Seithipunal
Seithipunal


சோம்பை இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அந்தத் தண்ணீரை குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று இந்தப் பதிவில் காண்போம்.

* பசி உணர்வு தூண்டும் 

* செரிமான பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு 

* சிறுநீரக பிரச்சனைகளை தடுக்கும்.

* கொழுப்பை குறைத்து எடையை கட்டுப்படுத்தும்.

* ரத்தத்தில் உள்ள நச்சுக்களை சுத்தப்படுத்தும்.

* தொப்பை குறைந்து கட்டுடல் உருவாகும்.

* வளர்ச்சிதை மாற்றத்தை சரிசெய்யும்.

* மூளை சுறுசுறுப்பு, புத்துணர்ச்சிக்கு உதவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

benefits of sombu water


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->