ஒரே மாதத்தில் 5 உயிர்கள் பலி...!அமீபிக் காய்ச்சல் பின்னணியில் என்ன...? - Seithipunal
Seithipunal


கேரளாவில் சமீப காலமாக மக்களை பல்வேறு நோய்கள் அச்சத்தில் ஆழ்த்தி வருகின்றன. அதில் அமீபிக் மூளைக் காய்ச்சல் பலரை தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், மலப்புரம் 52 வயது ரம்லா, கோழிக்கோடு ஓமசேரியில் 3 மாத ஆண் குழந்தை 'சுல்தான்பத்தேரி ரதீஷ்'மற்றும் தாமரசேரியில் 9 வயது சிறுமி உள்ளிட்டோர் இதற்குப் பலியாகி உள்ளனர்.

அதுமட்டுமின்றி,கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மலப்புரம் வாண்டூர் கிராமத்தைச் சேர்ந்த ஷோபனா இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து, ஒரே மாதத்தில் 5 பேர் உயிரிழந்தது கேரளா மக்களில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அதிகாரிகள் மக்கள் அளவிற்கு விழிப்புடன் இருக்குமாறு எச்சரித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

5 lives lost in one month What behind amoebic fever


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...




Seithipunal
--> -->