பிள்ளையார் கனவில் வந்தால் என்ன நடக்கும்?  - Seithipunal
Seithipunal


பிள்ளையார் கனவில் வந்தால் என்ன நடக்கும்? 

இன்றைய பதிவில் கனவு பலன்கள் சிலவற்றை பற்றி காண்போம்.

1. தங்கத்தை கனவில் கண்டால் நன்மை உண்டாகும்.

2. வெளவால் வீட்டிற்குள் வருவது நல்லது அல்ல.

3. விநாயகரை கனவில் கண்டால், செய்யும் செயல்களில் இருந்த வந்த தடைகள் அகலும்.

4. எதிர் வீட்டில் சிம்ம லக்னம் உள்ளவர் இருந்தால், உங்களுக்கு பாதிப்பு ஏற்படாது.

5. காமாட்சி விளக்கைக் கழுவுவது போல் கனவு கண்டால், எதிர்பார்த்த தனவரவில் இழுபறி நிலை உண்டாகி, பின்பு லாபம் கிடைக்கும். 

6. இறந்த ஒருவருக்கு நான் மாலை போடுவது போல் கனவு கண்டால் சுபச் செய்திகள் வரும்.

7. திருமணம் ஆகாத எனக்கு, தாலிக்கயிறு கழுத்தில் இருப்பது போல் கனவு கண்டால் விரும்பிய எண்ணம் கூடிய விரைவில் ஈடேறும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dreams


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->