ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான உதவி மையத்தில் வேலைவாய்ப்பு.!! - Seithipunal
Seithipunal


ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையம் மையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் உதவி மென்பொருள் பொறியாளர்கள் (ASE), உதவி தரவு ஆய்வாளர்கள் (ADA) காலியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக பி.இ, பி.டெக் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக சென்னை கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள்  எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள். 

நிறுவனம் : திருநெல்வேலி சமூக நல அலுவலகம்

பணியின் பெயர் : உதவி மென்பொருள் பொறியாளர்கள் (ASE), உதவி தரவு ஆய்வாளர்கள் (ADA)

கல்வித்தகுதி : பி.இ, பி.டெக்

பணியிடம் : திருநெல்வேலி

தேர்வு முறை : எழுத்து தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
 
மொத்த காலியிடங்கள் :  150

கடைசி நாள் : 24.05.2022

முழு விவரம் : 

 https://cdn.digialm.com/per/g01/pub/726/EForms/image/ImageDocUpload/11/1118894294950092830102.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Centre for Railway Information Systems Job 2022


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->