திக் திக்! 21 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை.... கடிதத்தில் என்ன இருந்தது தெரியுமா...? - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா புனேவில் 25 வயதேயான அபிலஷா பௌசாஹேப் கோதிம்பிரே என்பவர் வசித்து வருகிறார்.இவர்  IT கம்பெனியில் ஊழியராக பணியாற்றுகிறார்.

இந்தப் பெண் அதிகாலை 4.30 மணிக்கு, அவளுடைய தோழி வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்புக்கு இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். இதில் எதிர்பாராதவிதமாக திடீரென அவரது நண்பர் வசித்து வரும் 21ஆவது மாடியிலிருந்து குதித்து உயிரை மாய்த்துள்ளார்.

மேலும், இதுகுறித்து காவல் விசாரணையில், "நான் வாழ்ந்து முடித்துவிட்டேன். இனிமேல் எனக்கு வாழ விருப்பமில்லை" என கடிதம் எழுதி வைத்துள்ளார்.

மேலும் "அந்த கடிதத்தில் இந்த முடிவை எடுத்ததற்காக பெற்றோர் மற்றும் நண்பர்கள் மன்னித்துக்கொள்ள வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.மேலும் இது குறித்து காவலர்கள் மேற்கட்ட விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி, 21ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

He committed suicide by jumping from the 21st floor Do you know what was letter


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->