திருமணத்திற்கு பின், 6 மாத பிரிவு.! விக்னேஷ்- நயன் எடுத்த முடிவு.!
vignesh sivan and nayanthara plan for a baby
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்கும் வரும் ஜூன் 9-ம் தேதி மகாபலிபுரத்தில் இருக்கும் 5 ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் திருமணம் நடைபெற இருக்கிறது. இந்த திருமணத்தில் கலந்து கொள்ள பல்வேறு திரை பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.
திருமணத்திற்கு பின் இருவரும் குழந்தை பெற்றுக் கொள்ளும் எண்ணத்தில் இருப்பதால் நடிகை நயன்தாரா ஆறுமாத கர்ப்பப்பை ட்ரீட்மெண்ட் எடுக்க கேரளாவிற்கு செல்ல இருக்கிறார். எனவே, இந்த ஆறு மாதம் விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவரும் ஒரே இடத்தில் தங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
குழந்தை பெற்றுக் கொள்வதற்கான ட்ரீட்மெண்ட் எடுப்பதால் இருவரும் ஒரே இடத்தில் தங்க கூடாது என்று சம்பந்தப்பட்ட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர் என்று கூறப்படுகிறது. அவரது கர்ப்பப்பையில் ஏற்பட்டு இருக்கும் பிரச்சனைகளை சரி செய்த பின்னர் இருவரும் குழந்தை பெற்றுக் கொள்ள தயார் ஆவார்கள் என்று கூறப்படுகிறது.
English Summary
vignesh sivan and nayanthara plan for a baby