நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது! - Seithipunal
Seithipunal


நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரான பிகாரம் பிஷ்னோய் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டுள்ளார். 

கர்நாடக மாநிலம் ஹாவேரியில் பதுங்கியிருந்த ராஜஸ்தானைச் சேர்ந்த பிகாரம் பிஷ்னோய் கடந்த மூன்று மாதங்களாக அங்கு தங்கியிருந்ததாக தெரிகிறது. 

தற்போது, பிகாரம் பிஷ்னோ தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டு, புனே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளார்.

பிஷ்னோய் சமூகத்தினரின் கோயிலில் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், தற்போது அதே சமூகத்தை சேர்ந்த பிகாரம் பிஷ்னோய் நபர் கர்நாடகாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Salman Khan case Culprit arrested


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->