தனுஷ் வழக்கு: நயன்தாரா, விக்னேஷ் சிவன் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! - Seithipunal
Seithipunal


நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு எதிராக நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.  

வொண்டர் பார் நிறுவனம், நானும் ரவுடி தான் திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை அனுமதியின்றி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்கள் திருமணம் குறித்த ஆவணப்படத்தில் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டியுள்ளது.  

இந்த வழக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் வொண்டர் பார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. மேலும், இந்த வழக்கின் தொடர்பாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

வொண்டர் பார் நிறுவனம் ரூ.10 கோடி இழப்பீடு கோரி வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதன் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nayanthara Beyond The Fairytale Nayanthara vs Dhanush


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->