அடித்து ஆடும் பிஎஸ்என்எல்! 18 வருடங்களுக்குப் பிறகு கோடிகணக்கில் லாபம்! - Seithipunal
Seithipunal


மத்திய அரசு கட்டுப்பாட்டில் செயல்படும் தொலைத்தொடர்பு நிறுவனம் பிஎஸ்என்எல், கடந்த 2024-25 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ரூ.280 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

இது தொடர்பான அறிக்கையை நிறுவனம் இன்று வெளியிட்டது.

அதில், கடந்த 2023-24 நிதியாண்டின் அதே காலாண்டில் ரூ.849 கோடி இழப்பை சந்தித்த நிலையில், தற்போதைய காலாண்டில் லாபத்தில் மாறியது குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 2024-25 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டிலும் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபத்தைப் பெற்றிருந்தது.

இதன் மூலம், நிறுவனத்தின் 18 வருடங்களுக்குப் பிறகு முதல் முறையாக இரு தொடர்ச்சியான காலாண்டுகளில் லாபம் பதிவாகியுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BSNL again profit


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->