எந்த மாறி நேரத்தில் பெண்களை உடலுறவுக்கு அழைக்க வேண்டும்..?! : இதை முதலில் தெரிஞ்சிக்கோங்க பாஸ்..!!(18+)
ஈர்ப்பும் கவர்ச்சியும் பரவசமூட்டுவதில் முக்கியப் பங்கினை வகிக்கிறது. பெண்களைப் பரவசத்தில் ஆழ்த்துவது என்பது ஒரு கலை. அது அவ்வளவு எளிதாக ஆண்களுக்கு தெரிவதில்லை. ஆண், பெண்ணிடம் தோற்று போகக்கூடிய சில இடங்களில் இதுவும் ஒன்று.
இந்த விஷயத்தில்தான் பெண்களை மிகவும் நேர்த்தியோடு கையாளவேண்டும், அது தெரியவில்லை என்றால் பின்னர் வன்முறையாக மாறிவிடும். எப்படித்தான் பெண்களைக் கையாள்வது என்கிற கேள்விக்கு ஆண்கள் தினமும் விடை தேடிக் கொண்டுதான் இருக்கின்றனர்.
பெண்களின், உடலில் எந்த இடத்தை, எவ்வாறு தொட வேண்டும். அவர்கள் ஆங்கிளிடம் என்னென்ன எதிர்பார்க்கின்றனர். அதனை எவ்வாறு புரிந்து கொள்வது, எந்த நேரத்தில் பெண்களுக்கு என்ன தேவை ? இவற்றையெல்லாம் அறிந்து செயல்படக்கூடிய ஆண்கள் மிகக் குறைவு. பிறகு எப்படி தான் பெண்களைப் பரவசப்படுத்துவது?
பெண்ணை நெருங்கும்போது முதலில், உங்களின் அழகான புன்னகையை அவர்களுக்குப் பரிசாகக் கொடுங்கள். அதன் பிறகு உங்களின் விருப்பத்தை தெரியப்படுத்துங்கள்.
பெண்களை கண்கள் இமைக்காமல் அன்பாக சில நிமிடங்களுக்கு பார்த்துக் கொண்டே இருங்கள். இந்த அன்பான பாரவைக்காக அவர்கள் எப்போதுமே ஏங்குவார்கள். பிறகென்ன நிச்சயம் உங்களின் பார்வை அவர்களை நெருப்பாய் பற்றவைத்துவிடும். ஏனென்றால், பெண்களின் கண்களானது காந்தம் போன்ற ஈர்ப்புடையது. அதைத் தொடர்ந்து பார்ப்பதற்கே உங்களுக்கு தனித்திறமை வேண்டும்.
உங்களின், புன்னைகையிலும் பார்வையிலும் பெண்கள் மயங்கி விட்டால் போதும் உங்களுக்கு கிரீன் சிக்னல் தான். நீங்கள் மெல்ல அவர்களை நெருங்கலாம். நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்கிற எதிர்பார்ப்புடனே பெண்கள் இருப்பார்கள். அதனால். உங்களுடைய முழு பலத்தையும் காண்பிக்காமல் பூப்போல மென்மையாகக் கையாளுங்கள்.
மென்மையான வருடலில் பெண்களுக்கு எப்போதுமே ஒரு கிளுகிளுப்பு ஏற்படும். காதுகளின்மடல்கள் மற்றும் கழுத்தின் கீழ் பகுதிகளில் மிகவும் மென்மையாக, உங்களுடைய விரல்களை அலைய விடுங்கள். அந்த சுகத்தை விரும்பாத பெண்களே உலகில் இருக்க மாட்டார்கள். அந்த வருடல் பெண்களின் உடலில் ஒருவித நடுக்கத்தை ஏற்படுத்தும். அந்த சமயத்திற்காக காத்திருந்து முத்தமிடுங்கள்.
முதலில் ஆண்கள் முத்தமிடுவதைத் தான் பெண்கள் விரும்புவார்கள். அவர்களை முதலில் முத்தமிடும்படி கட்டாயப்படுத்தக்கூடாது.
மென்மையாக முத்தம் கொடுக்கும் போது பெண், ஆணை நேராகப் பார்த்து முகத்தைத் திருப்பும்போது, யோசிக்காமல் அவர்களுடைய உதட்டை நன்றாக கவ்விக் கொள்ளலாம். அந்த தருணத்திற்காக தான் பெண் ஆணை நேராகப் பார்த்து, அதேசமயம் கண்களை மூடிக்கொள்கின்றனர். அவர்களுடைய மனதிற்குள் நினைப்பது போல நீங்கள் நடந்து கொண்டால், பெண்கள் தங்களையே மறந்து ரசிக்கத் தொடங்கிவிடுவார்கள்.
ஒரு பெண்ணோடு உறவு கொள்ள நினைக்கும் ஆண், அவளுடைய உணர்வுகளைப் புரிந்து கொண்டவராக இருக்க வேண்டும் என்பதே அவர்களின் முதல் எதிர்பார்ப்பாக இருக்கும். அதனால், பேங்கிலின் உணர்ச்சிகளையும் தூண்டும்படியான புகழ்ச்சியை பெண் எதிர்பார்க்கிறாள். அவளுடைய அங்க அழகினை பற்றி ஆண் பேசுவதைக் கேட்பதிலேயே பெண்கள் பாதி பரவசத்தினை எட்டி விடுகின்றனர்.
பெண்களின் உடல்மொழியைப் புரிந்து கொண்டு, பெண்ணின் உடலைக் கையாள்வது மிகவும் முக்கியம். தனக்கு ஆணிடம் என்ன வேண்டும் என்பதை பெண்கள் தங்களின் உடல்மொழியிலேயே சொல்லிவிடுவார்கள். ஆனால், பெரும்பாலான ஆண்கள் அதைப்புரிந்து கொள்வதில்லை.
பெண்கள் தங்களின் மார்புகளுக்குக் குறுக்கே அவர்களின் இரண்டு கைகளையும் இருக்கமாகக் கட்டிக் கொண்டால், அவர்களுக்கு உங்கள் மேல் தற்போது விருப்பம் ஏற்படவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.