மனிதர்களை ஜாம்பிகளாக மாற்றும் புதியவகை போதைப்பொருள்.. உலக நாடுகள் அச்சம்.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் அதிபர் தலைமையிலான ஆட்சி நடைபெற்ற வருகிறது. இங்கு போதைப்பொருள் பழக்கத்தால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. 

இதனை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கை எடுத்த போதிலும் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் தற்போது புதிய வகை போதைப்பொருள் பழக்கம் ஒன்று அதிகரித்துள்ளது.

அந்த வகையில் ஜாம்பி போதை பொருள் என்று அழைக்கப்படும் 'டிராங்க் டோப்' பாதை பொருள் பயன்படுத்தி அவர்களுக்கு அதிகளவில் பக்க விளைவுகளை உண்டாக்கிறது. இந்த போதைப்பொருளை உட்கொண்ட சில சில நிமிடங்களில் மயக்கம், மூச்சு விடுதலில் சிரமம், மன அழுத்தம், உடலில் புண்கள் போன்றவற்றை ஏற்பட்டு உடல் முழுவதும் ரத்தம் வடிந்து ஜாம்பியை போல தோற்றமளிக்கின்றனர்.

தற்போது இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சமீப சில நாட்களுக்கு முன்பு ரஷ்யாவில் ஜாம்பி வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Zombie drugs spread in America


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->