சிங்கப்பூர்! ஒருமாத தமிழ்மொழி திருவிழா.! - Seithipunal
Seithipunal


தமிழ் மொழியை சிறப்பிக்க மற்றும் ஊக்குவிக்க சிங்கப்பூரில் ஒருமாத தமிழ் மொழி திருவிழா கொண்டாடப்பட உள்ளது.

சிங்கப்பூரின் 4 அதிகார மொழிகளில் தமிழும் ஒன்றாகும். சிங்கப்பூரில் ரூபாய் நோட்டுகளிலும், பார்லிமென்டிலும் மற்றும் பள்ளிக்கூடங்களில் தாய்மொழி பாடமாகும் தமிழ்மொழி இருந்து வருகிறது.

இந்நிலையில் தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்கு கொண்டு போய் சேர்க்கும் விதமாக ஒரு மாத தமிழ்மொழி திருவிழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளது. 

இந்த திருவிழாவில் தமிழ்மொழியின் தொன்மையை கூறும் நாடகங்கள், இசைக்கச்சேரிகள் மற்றும் பல்வேறு விதமான போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலும் ஆன்லைன் வாயிலாகவும் நடைபெற இருக்கின்றன.

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் தமிழ் மொழியை தினசரி அன்றாட வாழ்வில் பயன்படுத்தவும், அதனை ஊக்குவிக்கவும் வகையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Singapore celebrate one month Tamil language festival


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->