4 வயது இரட்டை குழந்தைகளுக்கு நடந்த திருமணம் - தாய்லாந்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


தாய்லாந்து நாட்டில் நான்கு வயதான இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோரே திருமணம் செய்து வைத்த நிகழ்வு அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும், இந்த குழந்தைகளின் திருமண வீடியோவும் இணையத்தில் வைரலாகியுள்ளது.

பொதுவாக தாய்லாந்தில் உள்ள புத்தமதத்தில் குடும்பத்தில், இரட்டையர்களாக பிறப்போர் ஆண் - பெண்ணாக இருந்தால் அவர்களை சகோதரன் - சகோதரியாக கருதாமல் திருமணம் செய்து வைப்பது வழக்கமாகும்.

அதுமட்டுமல்லாமல், தாய்லாந்தில் ஆண் - பெண் என்று இரட்டை குழந்தைகளாக பிறப்பவர்கள் முன் ஜென்மத்தில் காதலர்களாக இருந்தார்கள் என்றும் அவர்களுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்காவிட்டால் அது துரதர்ஷ்டம் என்றும் நம்புகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

marriage to four years childrens in thailand


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->