மாலை 4 மணி வரை‌ மழை.. இந்த மாவட்டங்களுக்கு மட்டும் குளிர்ச்சியான செய்தி.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த சூழலில் கடந்த சில நாட்களாக தென் தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை கன்னியாகுமரி தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

இந்த நிலையில் மாலை 4 மணி வரை நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rain will be occur in 10 district in South Tamilnadu


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->