மீண்டும் மழை அட்டகாசம்? வங்கக்கடலில் உருவாகும் புதிய தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு! - Seithipunal
Seithipunal


தென்குமரிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தாக்கத்தால், தமிழகத்தின் பல மாவட்டங்களில் தொடர்ச்சியான மழை பெய்து வருகிறது. பாதுகாப்பு நடவடிக்கையாக, இன்று பல்வேறு மாவட்டங்களில் பள்ளி–கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இத்துடன், தென்மேற்கு வங்கக் கடல், குமரிக் கடல் மற்றும் இலங்கை அருகுப் பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் சாத்தியம் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது மேற்கு–வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, இந்த மாதம் 27ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடலில் புயலாக தீவிரம் அடையக்கூடும் என்றும் தகவல் வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Heavy rains again new depression forming Bay of Bengal potential turn into cyclone


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->