தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: நீலகிரிக்கு ரெட் அலர்ட்! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய பகுதி மேலாக உள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இன்று (ஜூன் 15) நீலகிரி மாவட்டத்தில் அதிகனமழை பெய்யும் முன்னெச்சரிக்கையாக ரெட் அலர்ட்  அறிவிக்கப்பட்டுள்ளது. கோவைக்கு  மிக கனமழை எச்சரிக்கையாக  ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களிலும்  கனமழைக்கான வாய்ப்பு நிலவுகிறது.

 நாளை (ஜூன் 16) நீலகிரிக்கு ஆரஞ்ச் அலர்ட், மற்ற மாவட்டங்களுக்கு கனமழை சாத்தியம் உள்ளது.  ஜூன் 17 -ம் தேதி நீலகிரி, கோவை மாவட்டங்களில் மீண்டும் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

IMD Rain மழை 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

chennai imd rain alert red alert


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->