விபத்தில் இறந்த காதல் கணவன்.. மனைவி எடுத்த விபரீத செயல்..! - Seithipunal
Seithipunal


கணவன் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துகுடி மாவட்டம், குலசேகரநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுக பெருமாள். இவர் பார்வதி என்ற பெண்ணணை 3 ஆண்டுகளுக்கு காதல் திருமணம் செய்து கொண்டார்.  இந்நிலையில், கடந்த ஒன்றாம் தேதி விபத்து ஒன்றில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால், பார்வதி துக்கம் தாளாமல் வீட்டிலுள்ள குளியலறையில் தற்கொலை செய்துகொண்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்ள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Woman Committed Suicide Near Thoothukudi


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->