நெருங்கும் தேர்தல்: பறக்கும் படை குழுவினரிடம் சிக்கிய கைத்தறி துண்டுகள்!  - Seithipunal
Seithipunal


திருச்சி, கண்ணனூர் பாளையம் பகுதியில் பறக்கும் படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற காரினை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். 

அப்போது காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் 300 கைத்தறி துண்டுகள் இருந்தது தெரிய வந்துள்ளது. மேலும் காரை பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரசாத் வயது 24 என்பவர் ஓட்டி வந்துள்ளார். 

இதனை அடுத்து அதிகாரிகள் பிரசாந்திடம் விசாரணை நடத்தினர். பிறகு உரிய ஆவணங்கள் இல்லாததால் 300 கைத்தறி துண்டுகளை பறிமுதல் செய்து பறக்கும் படை குழுவினர் துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Trichy linen pieces seized


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->