#BREAKING : நாளை குறிப்பிட்ட மாவட்ட பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


காரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளிக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவு தினங்கள் உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மஸ்தான் சாகிப் தர்காவின் கந்தூரி விழாவை நடைபெற உள்ளது. இதனையடுத்து காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை (02.03.2023) உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மேலும், இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் விதமாக வரும் ஏப்ரல் 1ம் பணி நாளாக இருக்கும் எனவும் அறிவித்துள்ளார்.

மேலும், 11, 12ம் வகுப்புகளுக்கான செய்முறை பொதுத்தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tomorrow local holiday to Karaikal district


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->